-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநாளை ஆறு வருடங்கள் பூர்த்தி! சாரா ஜெஸ்மின் கையில் சாவி! சர்வதேச உளவு பின்னணியில்!
அசத்தி காட்டிய விஞ்ஞானிகள்! என்ன நிறம்னு பாருங்க….! மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும்
ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இது பற்றிய முக்கிய அப்டேட்டை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் கொடுத்திருக்கிறார். இது மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. ஈரானும்-அமெரிக்காவும் ராசியானால்
இயக்கங்கள்: மூத்த பத்திரிகையாளர் வாக்குமூலம்!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானுடன் பணியாற்றிய நபர் ஒருவர் தானே முன்வந்து குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் சரணடையவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதன்படி,
ஈரான் தனது இராணுவ வல்லமையை தற்போது அமெரிக்கா மற்றும் இல்ரேலுக்கு எதிராக தெஹ்ரானில் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.


