-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇரானின் அணுசக்தி மூலம் இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்து உள்ளது என்று இஸ்ரேல் கருதுகிறது. அதனை அழிப்பதே வெள்ளிக்கிழமை தான் நடத்திய தாக்குதல்களின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால்
“ஈரான் அணுப் பரிசோதணையை முன்கூட்டி நடாத்தி இருக்கலாம்” ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் 3ம் உலகப்போர் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் மட்டுமன்றி உலக அரசியலில்
அணுவும் ஆட்சி மாற்றமும்தான் இஸ்ரேல் – அமெரிக்க இலக்கு..! இஸ்ரேலின் F35 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா ?
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல், அமெரிக்க தயாரிப்பான F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை பயன்படுத்தியதாகவும், அதை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இந்திய தூதரகமும்
சாவு பயத்தை காட்டிட்டாங்களே.. இஸ்ரேலும், ஈரானும் கடுமையாக மோதி வருகின்றன. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரை இரவில் தூங்கவிடாமல் ஈரான் ஓடவிட்ட


