-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-பிபிசி பாரசீக சேவை- இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள், போர் முனை வானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் இருப்பதைக் குறிக்கின்றன. இரானில் ஆழமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை
இன்று ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்று ‘அல் அரேபியா’ செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக சவுதியில் உள்ள
இஸ்ரேல் ஈரான் போர் ஏற்பட்டு 9 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஒரு நாளைக்கு மட்டும்
“ஈரான் பக்கம் நியாயம் இருக்கின்றது அதனால் அதற்கு ஆதரவாக போரில் இறங்க நாம் ஆர்வதுடன் இருக்கின்றோம் “-சீன முக்கியஸ்தர். ***** 28000 புதிய ஏவுகணை இருக்கு வீடியோ வெளியிட்ட ஈரான்


