-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read MoreIAEA உடன் வேலை செய்ய இரான் மறுத்துள்ள போதிலும் அந்நாட்டுடன் தன்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையுள்ளது என க்ரோஸ்ஸி தெரிவித்துள்ளார். இரான் சில மாதங்களில் அணுகுண்டு தயாரிப்பதற்கான
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் இன்று உச்சத்தை தொட்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. சரமாரியாக ஏவுகணைகளையும், 500 ட்ரோன்களையும் கொண்டு நடத்தப்பட்ட


