-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉள்ளே 4000 கி.மீ புகுந்து விமான தளத்தை நொறுக்கியது எப்படி? நேற்றிரவு ரஷ்யாவின் 4 விமானப்படை தளங்கள் ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் எல்லையிலிருந்து குறைந்தபட்சம் 1000 முதல்
கேவலம் கெட்ட கண்டிய அரசியல் குடும்பம். எப்படி எல்லாம் அப்பாவி பொது மக்கள் பணத்தை அனுபவத்திருக்கின்றார்கள்.! இவை எல்லாம் அரசியல் பலிவாங்கள் என்று கணக்குச் சொல்ல வருவோர் பற்றி நீங்களே
இன்னும் ஒரு சில மணிநேரங்களில் உள்ளூராட்சி சபைகள் அமையும் ! பெரும்பாலான இடங்களில் NPP ஆதிக்கம்! பல இடங்களில் இழுபறி !