இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreஆளில்லா ட்ரோன் விமானங்கள் ஒரு காலத்தில் வல்லரசுகளின் கைகளில் இருந்தன. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிறிய நாடுகளில் அதன் பயன்பாடு ஏற்கெனவே போரின் தன்மையை
கட்டுரையாளர்: உபுல் ஜோசப் பெர்னாண்டோ மொழியாக்கம்: ஸ்டீபன் மாணிக்கம் “ஜோர்ஜ் பேபன்ரூ (George Papandreou) உடனடியாக விலக வேண்டும், அவருக்கு பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை” இது கடந்த
ஐ.நாடு மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தாது பெருந்தவறிழைத்து
-இம்ரான் குரேஷி- கர்நாடகாவில் முன் பல்கலை கல்லூரிகளின் சீருடை குறித்த புதிய ஆணை ஒன்ற அம்மாநில அரசு இன்று வெளியிட்டள்ளது.இதில் வகுப்பறையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்ற
“2014 இல் நடந்த அதே விஷயம்!” வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.கம்யூனிச நாடுகளில் ஒன்றாக
-அ.தா.பாலசுப்ரமணியன்- சுமார் 23.78 கோடி மக்கள் தொகை, 15 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 403 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஒரு மாநிலம், 80 எம்.பி.க்களை நாடாளுமன்ற மக்களவைக்கும், 30
-ரூபஸா முகர்ஜி- ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா எந்த ஒரு பக்கமும் சார்பு நிலை எடுப்பது சிக்கலாகி விட்டது. எனவே, அது சமநிலையைத் தக்க
கடந்த ஆண்டு நவம்பரில், வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தார் அனிரா கபீர். கடந்த இரண்டு மாதங்களில் அவரது 14வது நேர்முகத் தேர்வு அது. ஒரு தொப்பியும் முகக்கவசமும் அணிந்திருந்ததால் அவரது
-வாத்சல்ய ராய்- “முசாஃபர் நகர் மீண்டும் பற்றி எரியும்.” இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சனிக்கிழமை முசாஃபர்நகருக்கு வந்தபோது, அவர் பேச்சு மூலம் வெளிப்படுத்திய செய்தி இது.