இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read Moreபெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மன உணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரின் அவதூறுப்பரப்புரைக்கு பாஜக தலைமை வெளிப்படையாக
(அலர்ட்: இன்னும் விக்ரம் படம் பார்க்காதோர் இந்தச் செய்திக் கட்டுரையைத் தவிர்க்கலாம்). ‘ஏஜென்ட் டீனா’ கதாபாத்திரத்தின் மூலமாக ‘விக்ரம்’ படத்தில் கவனம் பெற்றிருக்கிறார் வசந்தி. அவரது கதாபாத்திரம் குறித்தும், அவரைப் பற்றியும்
– மின்ஸார் இப்றாஹீம் – சாதனைகள் பல கண்டு வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், சட்டத்துறையில் பிரவேசித்து கடந்த 2022 மே 23 ஆம் திகதியுடன்
லவ் ஃபீவர், காதல் பித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு – இப்படி காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும்.
-ஷியாம் சுந்தர்- குஜராத்தில் பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அவரின் இந்த முடிவை தொடர்ந்து ஸோலோகாமி (sologamy) என்ற வார்த்தை இணையம் முழுக்க வைரலாகி
-வீ.தேவராஜ்- ‘கோட்டா கோ கம’ என்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோசடிகள் அற்ற
எங்கு பார்த்தாலும் வரிசை, எப்பொருளை எடுத்தாலும் விலையேற்றம், எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என இலங்கை அதளபாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுக்குள்கொண்டுவருவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தேவை என்பதைத்
வயதுவந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது, அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்று
-யூ.எல். மப்றூக்- ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களில், இருவர் ஏற்கெனவே பதவி விலகியுள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு நபரும் தனது உறுப்பினர் பதவியிலிருந்து
–நஜீப் பின் கபூர்– “சாகப் போகின்றோம் காப்பாற்றுங்கள்” ‘யதார்த்தத்தைப் புரிகின்ற நாம் குழம்பிப்போய் இருக்கின்றோம். விவரம் புரியாத சிறுசுகளுக்கு திடீரென ஒரு நேரச் சாப்பாடு பாசி பட்டணி என்று வந்து