/

வெள்ளத்தில் தள்ளாடும் மலேசியா!

மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது.ஒரு மாதம் பெய்ய வேண்டிய

நஜீப் பிற்கான தீர்ப்பும் – நீதிபதிகள் பொறுப்பும்!

-கி.சீலதாஸ்- முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பெற்ற குற்றங்கள் யாவும் மெய்ப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ரத்து: WHO

ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்

இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்  சிங்கள மொழி எப்போது தோன்றியது?

 -சி.வி.விக்னேஸ்வரன்- சமீபத்தில்  கேள்வியொன்றுக்கான  உங்கள் பதிலைப் பத்திரிகையில்  படித்தோம். நீங்கள் சிங்களவர்களைப் பற்றி விரிவானமுறையில்  அறிக்கைகளை வெளியிடுவது போல் தெரிகிறது. நாம் அறிந்த வரையில் சிங்களவர்கள் இந்த தீவின் பூர்வீக

நாட்டுக்கு தலைமை தாங்க தயார் -அநுரகுமார

இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருட்களுக்கு தட்டுப்பாடு

கோலி: பவரை காட்டிய பிசிசிஐ!

ஒரு போரை வழிநடத்தும் தலைவன் எப்போதுமே தனது படை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுடன் போர் வியூகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். படை வீரர்கள் சொல்வதையும்

ஓமிக்ரான்: ஒரே நாளில் டபுள் -usa

  அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக உருவெடுத்தது ஓமிக்ரான் வேரியன்ட். அமெரிக்காவில் தற்போது பதிவாகும் புதிய கேஸ்களில் 73 சதவிகிதம் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும். அமெரிக்காவில் ஓமிக்ரான் மிக வேகமாக

பிலிபைன்ஸ்:”ராய்” புயல்248 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 248 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிற அச்சமான சூழல் அங்கு நிலவுகிறது.. முழுவீச்சில் ராணுவமும்

/

எருமைக்கு ரூ. 80 லட்சம்!இலங்கை நாணயப்படி 2கோடி 15 இலட்சம்!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி

1 689 690 691 692 693 705