-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு, மேஜை மீது துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்ததாக கூறுவது போல் உள்ளது என ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் சல்லிவன் தெரிவித்தார். உக்ரைனில்
இலங்கையில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு நியாயம் கிடைப்பது தாமதமாகி வருவது குறித்து பரிசுத்த பாப்பரசர் உட்பட வத்திகான் நிர்வாகம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தினத்தில்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக நடந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டசபைத் தொகுதிகள்
முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரான காண்டீபன் மற்றும் சட்டத்தரனி சுகாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற 13வது திருத்தத்திற்கு எதிரான வாகன
தடுப்பூசி குறித்த வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் அதிகமாக உலாவி வரும் நிலையில் கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்து பொய் செய்திகளை நம்பவேண்டாம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். கொரோனா
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் சோரோங் நகரில் ‘நைட் கிளப்’ எனப்படும் இரவு நேர சூதாட்ட விடுதி ஒன்று உள்ளது. 2 மாடிகளை கொண்ட இந்த சூதாட்ட
உக்ரைன் விவகாரத்தில் எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யாவுக்கு, அமெரிக்கா அறைகூவல் விடுத்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவைசேர்ந்த உக்ரைன் ‘நேட்டோ‘ எனப்படும்வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும்
துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று (28) காலை கட்டுநாயக்க
அனைத்து விவசாய இரசாயனங்களையும் தடை செய்வதன் மூலம், உலகின் முதல் சேதன பசளை நாடாக மாறப்போவதாக கூறி இலங்கையின் செய்த தவறில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளுமாறு கென்ய அதிகாரிகளுக்கு


