நமது முன் கூட்டிய தேர்தல் முடிவு.

இது தேர்தலுக்கு முன்னர் (18.09.2024) ஜனாதிபதி தேர்தல் பெருபேறுகள் தொடர்பாக நாம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்த வேட்பாளர்களின் வாக்குவீதம். இது எவ்வளவு தூரம் நியாயமாக இருந்திருக்கின்றன என்று ஒரு முறை

தப்பியோடுவோரும் தலைமறைவாவோரும்!

-நஜீப்- ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை முன்கூட்டித் தெரிந்து வைத்திருக்கும் ஊழல் பேர்வளிகள் தற்போது நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகத் தெரிகின்றது. இப்படி 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில்

புதிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய

தமிழருக்கு புதிய தலைமை!

-நஜீப்- இந்த ஜனாதிபதித் தேர்தலில்  தமிழ் அரசியல் தலைமைகளின் உண்மையான உருவத்தை மக்கள் கண்டு கொள்ள முடிந்தது. அத்துடன் தமிழ் மக்களின் கணிசமான தொகையினர் தெற்கு அரசியலுடன் இணங்கிப் போகின்ற

சர்வதேச ஊடகங்களின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன. பல முக்கிய சர்வதேச ஊடகங்களின்

தப்பியோடும் மகிந்த சகாக்கள் – சிக்கிய முக்கிய புள்ளி

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சியுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள், மோசடிகளுடன் ஈடுபட்ட பலர் பல

ஜனாதிபதித் தேர்தல் 2024 பிந்திய கள நிலவரம்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் செல்வாக்குத் தொடர்பான பிந்திய கணிப்பு (18.09.2024 இது. 1.திசைகாட்டி       46-% 2.தொலைபேசி   33-% 3.சிலிண்டர்          12-%

உலமா சபையின் பேரில் விஷப் பிரச்சாரம் ரஹ்மான் எம்பி என்ன சொல்கின்றார்.?

நேற்று (19.09.2024) உலமா சபையின் பேரில் வெளியான போலிப் பிரச்சாரம் தொடர்பாக எதிரும் புதிருமான கதைகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பாக என்பிபி. முக்கியஸ்தர்களும் நம்மைத் தொடர்பு

மொசாடும் அனுர வெற்றியை உறுதி செய்கின்றது

நாளை இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் அனுர குமாரவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்று இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை உறுதி செய்கின்றது. இது பற்றி தனது செய்திக் குறிப்பில்

22 மாவட்டங்களில் ரணில் முன்னிலையில்-சுசில்  

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க 22 மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே

1 4 5 6 7 8 280