துப்பாக்கிச் சூடு நடத்த நான் அறிவுறுத்தவில்லை- ஐ.ஜி.பி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதி பட்டு வருகின்றதால் ஜனாதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.​ இந்நிலையில் பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான்,

ரம்புக்கனை: பொலிஸார்  வன்செயல்!

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செய்த மோசமான செயல்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம்

அதிரடி அரசியல் திருப்பம்! ஜனாதிபதிக்கு பெரும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக

மகிந்த தலைமையில் அரசாங்கம்!

“மற்றும் ஒரு நாடகம் அரங்கேற்றம்” பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும்

ரம்புக்கனை ‘பி’ அறிக்கையை மாற்றிய சம்பவம்; நீதவான் விடுத்த உத்தரவு!

ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பி’ அறிக்கையை மாற்றியமைத்ததாக ரம்புக்கனை பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான

வரலாற்றில் மற்றுமொரு அதிர்ச்சி! அமைச்சர்கள்தான் சுடும்படி உத்தரவைக் கொடுத்தார்கள்-நளின் பண்டார

கண்டி, கேகாலை,  மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே நாடாளுமன்ற

போராபத்தில் இலங்கை – அனுர குமார 

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) சாத்தியமற்ற யோசனை பயனற்றது. ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் தீர்வு தீர்மானங்களை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்

ரம்புக்கனை விவகாரம் நீதவான் நீதிமன்றில் குவிந்த சட்டத்தரணிகள்!

கேகாலை நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் பலர் இன்று  குவிந்திருந்தனர்.  பல ஜனாதிபதி சட்டத்தரணிகள், நூற்றுக்கணக்கான சிரேஷ்ட மற்றும் இளைய சட்டத்தரணிகளால்  நிரம்பி கேகாலை நீதவான் நீதிமன்றம் காணப்பட்டது. ரம்புக்கனையில் போராட்டத்தில்

நாம் சொன்னபடி ஹக்கீம் மூக்கை உடைத்தார் ஹாபீஸ் நசீர்

–நஜீப் பின் கபூர்- ஹாபீஸ் நசீர் அமைச்சை ஏற்றதும் அவரை சமூகத்தின் அவமானச் சின்னம் என்று மு.கா.தலைவர் ஹக்கீம் சொல்லி இருந்தார். மேலும் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்

கோட்டாவின்  மூவர் ஓட்டம்

முன்னதாக அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இனி அரசாங்கத்தை ஆதரிக்க போவதில்லை என தெரிவித்துள்ளனர். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், இஷாக்

1 597 598 599 600 601 690