-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் 04.01.2026 ஞாயிறு தினக்குரல் 1.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக 2030 முதல் 2035 வரை சிறையில் இருப்பார். இப்படித் தீர்ப்புச் சொல்லி இருப்பவர் கம்மன்பில.! 2.தனக்குத் தெரியாது அர்ஷ டி
நஜீப் பின் கபூர் 04.01.2026 ஞாயிறு தினக்குரல் தலைமறைவு வாழ்வும் பகிரங்க அரசியலும்! அனுர அதிர்ஸ்டவசமாகவே வெற்றி பெற்றார்! அரசு அனுர என்ற தனியாளில் தங்கியுள்ளதா! சுதந்திரத்துக்கு பின்னரான அரசியலைப்


