போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து வெளியேற்றுகிறது குவைத்

முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ., பிரமுகர்கள் அவதுாறாக பேசிய கருத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது. பா.ஜ., செய்தித்

பாண் விலை 1500 ரூபா – 100 ரூபா பயணத்திற்கு 1790 ரூபா 

பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பூவுக்கு அழிவு! தலைக்கு வாழ்வு! என்ன அட்டகாசமான கதை இது!

-பிரமிளா கிருஷ்ணன்- கருவில் இருப்பது பூவா தலையா? பூ என்றால் பெண் குழந்தை, தலை என்றால் ஆண் குழந்தை. இதுபோன்ற குறியீட்டுச் சொற்களை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள

என்ன அக்கிரமம் இது? அஃப்ரீன் பாத்திமா வீ டு தரைமட்டம்  – யார் அஃப்ரீ…!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா

இலங்கை CEB:  மோடி-ராகுல் லடாய்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்  சுமத்தியுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அழுத்தம்

மோடி தொடர்பில்  கருத்து! பதவி விலகிய CEB தலைவர்

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல்

எந்தவொரு ராஜபக்சவும் பதவி விலகத் தயாராக இல்லை!

எந்தவொரு ராஜபக்சவும் தனது பதவியை  இராஜினாமா செய்யத் தயாராக இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இது குறித்து

இந்தியாவில் மதக் கலவரம்; பல முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகள் இடிப்பு

முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களால் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகளை இந்தியாவில் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த

கோட்டா:உதயங்க சொல்வது என்ன!

–நஜீப்– மஹிந்த ராஜபக்ஸ தாயின் (தந்தினா சமரசிங்ஹ திசாநாயக்க) இளைய சகோதரியின் மகனும்  அரசியல் இராஜதந்திரியுமான உதயங்கன வீரதுங்ஹ ரணில் நமது கையாள். எங்களது தேவைக்காத்தான் நாம் அவரை அதிகாரத்தில்

கோட்டா:நிறைவேற்று அதிகாரி அல்ல- ரணில் 

1) தாம் சுதந்திரமான பிரதமர்! ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல 2) ஜனாதிபதி தொடர்பிலான கோரிக்கைகளில் பொது உடன்பாடு தேவை! தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப

1 565 566 567 568 569 689