இடைத்தேர்தல் தோல்வி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு நெருக்கடி

பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்த நிலையில், மக்களின் குறைகளதீர்க்க தொடர்ந்து பாடுபடப் போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில்

பென்ஷனர் வயிற்றில் அடி!

-நஜீப்- பென்ஷன்கார்களின் வயிற்றில் அடி. அமெரிக்காவில் நடந்திருக்கும் கதை. அப்படியானால் ஏன் ஐயா அதனை இங்கு பதிந்து எங்களை பயமுறுத்துகின்றீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆம் அதற்கு காரணம் இருக்கு.

பிஃபா தரவரிசை பிரேசில் NO-01

1.பிரேசில், 2.பெல்ஜியம், 3.அர்ஜென்டினா, 4.பிரான்ஸ், 5.இங்கிலாந்து, 6.ஸ்பெயின், 7.இத்தாலி, 8.நெதர்லாந்து, 9.போர்ச்சுகல் 10.டென்மார்க் ஆகிய அணிகள் இந்த தரவரிசையில் டாப் 10 இடங்களில் உள்ளன. சர்வதேச அளவில் இந்த தரவரிசையில்

3 உலகப் போர் லண்டன் மீது முதல் குண்டு வீசப்படும் – ரஷ்யா

மேற்கு நாடுகளுக்கு எதிராக சமீபத்திய அச்சுறுத்தலின் ஒரு பகுதியாக, உலகப் போர் வெடித்தால், லண்டன்தான் முதல் குண்டுவெடிப்பு நகரமாக இருக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய

முட்டிக் குனியும் இராஜதந்திரக் கதை

கோட்டாபய நிறுத்திய ஜப்பானின் அபிவிருத்தித்திட்டங்கள்:ஜப்பான் தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் ஜப்பான் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த சில அபிவிருத்தித்திட்டங்களை நிறுத்த ஏதுவாக அமைந்த அரசியல் தீர்மானங்கள் குறித்து வருந்துவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான

20 க்கு கைதூக்கியதற்கு     மக்கள் பணத்தில் (அரச செலவில்)        புனித ஹஜ் பயணமா?

-ஜஹாங்கீர்- கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம்களுக்கும் உரிய முறையில் புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்புக் கிடைக்க வில்லை. இந்த வருடம் விண்ணப்பித்த

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கையில்,  IMFஐ எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் (Open Society Foundations) தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க

உள்நாட்டு யுத்தம்  அபாயம் – வாசுதேவ  எச்சரிக்கை

தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத்

எண்ணெய் வாங்க நிதி இல்லை – ரணில் அறிவிப்பு

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அதன்பின், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இலங்கையின் நிதி அமைச்சர்

1 560 561 562 563 564 689