அரசுக்கு சர்ச்சை ஏற்படுத்திய கம்மன்பில

சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின்

வருவது பசிலா நாமலா?

–நஜீப்– 2024 ல் நடக்கின்ற ஜனாதிபத் தேர்தலுக்கு ராஜாக்கள் மத்தியில் தற்போது பனிப் போரொன்று துவங்கி இருக்கின்றது என்று அந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. தற்போய ஜனாதிபதி ஜீ.ஆர்.

ஜெனிவாவுக்கான அரசின் பதில் 22.02.2022 ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷல், இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள ஆவணத்திற்கு எதிர்வரும் செவ்வாய் கிழமை பதிலளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இலங்கை

பிரபலங்கள் வழக்குகளிலிருந்து இப்படித்தான் விடுதலையாகின்றனர்!

அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து விடுதலையாவது நீதிபதிகளின் தவறினால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். வழக்கு குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பொலிஸார், சட்ட

இலங்கை “சட்டமா அதிபர்” குறித்து ஐ, நா, அதிருப்தி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் இலங்கை மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதில்,முதன் முறையாக சட்ட அதிபர் சுதந்திரமாக செயற்படவேண்டும் என்ற குற்றச்சாட்டும்

நட்சத்திர ஹோட்டலில் மனைவியிடம் வசமாக சிக்கிய இளம் அமைச்சர்

அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹோட்டலுக்கு சென்று தாக்கியத்தில் அமைச்சரின் கண்ணுக்கு

உணவும் உடல்நலமும்:  நுண்ணுயிரிகளை மகிழ்விக்க 5 வழிகள்

உடல்நலத்துக்கு நன்மை செய்யக்கூடிய பல்லாயிரம் கோடி நுண்ணுயிரிகள் குடல் நாளத்தில் இருக்கின்றன. உங்கள் குடலில் இருக்கும் சிலவகை பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் உங்கள் உடல்நலத்தை பாதுகாப்பதில் பெரிய பங்காற்றுகின்றன.

நாங்களும் ஜேவிபி. தான்

-நஜீப்- ராஜபக்ஸாக்களின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் அண்மையில் மொட்டு அணியினர் கூட்டம் ஒன்று நடந்திருக்கின்றது. அதில் ராஜாக்களில் அரசியல் வாரிசு விளையாட்டுக்காரர் பேசிக் கொண்டிருக்கின்ற போது கூட்டத்தில் இருந்த  ஒருவர் எழுந்து

A/L பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பரீட்ச்சர்த்திகளுக்கு அவசர கோரிக்கை ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் நேரம் தொடர்பான போலி நேர அட்டவணையொன்று இணையத்தளத்தில்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் -றோ!

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவின் றோ புலனாய்வு சேவை இருப்பதாக விமானப்படையின் முன்னாள் வீரர் கீர்த்தி ரத்நாயக்க விசேட தகவலை வெளியிட்டுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சம்பந்தமாக

1 549 550 551 552 553 613