கெஹெலிய மின் கட்டணம்!

–நஜீப்- நமது நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள்-அமைச்சர்கள் எப்படி எல்லாம் மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றார்கள்-சுராண்டுகின்றார்கள் என்பதற்கு அமைச்சர் கெஹெலியவின் மின்சாரக் கட்டணம் நல்லதொரு உதாரணம். ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித

அரசு  முஸ்லிம்களின் தொன்மையை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் – இம்ரான் மகரூப்

இந்த அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையான தப்தர் ஜெய்லானி மினாராவை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். தப்தர்

யுக்ரேனில் இனி பாதுகாப்பான இடம் ஒன்று இல்லை: பிபிசி யுக்ரேன் சேவை ஆசிரியர்

ரஷ்யப் படையெடுப்பைப் பற்றி விளாதிமிர் புதின் வெளியிட்ட அறிவிப்பு குறித்து என் சக ஊழியரிடம் இருந்து இரவில் ஒரு குறுஞ்செய்தி வந்தபோது நான் விழித்திருந்தேன்.அதன்பிறகு உடனடியயாக குண்டு வெடிப்புகள் துவங்கின.

கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் கெஹெலிய

கொழும்பு சரண வீதியில் அமைந்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு வழங்கிய மின்சாரத்திற்கான ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கட்டணம் குறித்து இலங்கை மின்சார சபை அமைச்சருக்கு கடிதம்

யுக்ரேனின்  ரஷ்யா குண்டு மழை

யுக்ரேன் மீது எல்லை தாண்டி ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான ராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

வத்திகான் பறந்த பேராயர்! அறிக்கை சமர்ப்பித்தார் கோட்டா!!

கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கான் சென்றுள்ள நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை இன்று

உலகின் அழகிய கட்டடம் துபாயில் கோலாகல திறப்பு

துபாயில் மிகப் பிரமாண்டமான ‘எதிர்கால அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், ‘புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது.

அச்சுறுத்தலும் சட்ட நடவடிக்கைகளும்

மனிதன் உயிர் வாழ்வதும் அவனது உயிரைப் பறிப்பதும் இறைவன் பார்க்கும் வேலை, என்றாலும் கடவுள் பார்க்கும் அந்த வேலையை சில மனிதர்கள் செய்து விடுவதும் உண்டு. ஆனால் அதற்கும் கடவுளின்

தலைவர் அஷ்ரப் பெயர் வேண்டாமென்னுமளவுக்கு SLMC செயற்பாடுகள்

-இம்ரான் மகரூப் எம்.பி – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் பெயர் கூட வேண்டாமென்று முஸ்லிம் காங்கிரஸின் தாயகமான கிழக்கு மக்கள் நிராகரிக்குமளவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய செயற்பாடுகள்

ஊடகவியலாளர் தாக்குதல்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அழகுராணி

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி (Mrs SriLanka) புஷ்பிகா டி சில்வா பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

1 546 547 548 549 550 612