-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More–நஜீப்– கடந்த காலங்களில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய அனைத்து உரைகளும் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருந்தது. ஆனால் அந்த உரைகளுடன் ஒப்பிடுகின்ற போது இந்த முறை ஜனாதிபதி பாஸ்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமைச்சர் பதவி
–நஜீப்– அனுராதபுர திசாவப் பக்கமாக ஒரு நட்சத்திர ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது யாருடைய ஹோட்டல் என்று பார்த்தால் அது ஜனரஞ்சகமான நமது ஞானக்காவின் ஹோட்டல் என்று தெரிய வருகின்றது. அந்த
ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத
சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனாதிபதி செயலக முன்றலை அடைந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி எடுத்த தவறான முடிவுகளே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து
இலங்கைக்கு 100 கோடி டாலர் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), இலங்கை அரசு இடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் மத்திய நிதி
நியூயார்க்: உக்ரைனுக்கு அமெரிக்க கூடுதல் ராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. முக்கியமாக டிரோன்களையும், விமானங்களை தாக்கி அழிக்கும் சிறிய ரக லாஞ்சர்களையும் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கொழும்பில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாஹேன பிரதேசத்திலுள்ளில் வீட்டில் மனைவியை கட்டி வைத்த கொள்ளையர்கள், கணவனை கொலை செய்துள்ளனர். கொலை
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக “போர்க் குற்றவாளி” என்று குறிப்பிட்டுள்ளது இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.


