-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் சில தினங்களுக்கு முன்னர் இந்திய உயர் ஸ்தானிகரை முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்தித்திருக்கின்றார். அப்போது இந்த மாகாண சபைத் தேர்தல் பற்றியும் அங்கு
நஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு தொன்நூறு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் துவான் சுரேஸ்
நஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் 1.கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி சடலத்தின் மீது துஸ்பிரயோகம் செய்தவர்களுக்கு நடவடிக்கை அமைச்சர் நளிந்த உறுதி. 2.சண்டை நான்கு வாரங்களுக்கோ அதற்கு மேலாகவும்
நஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் இந்திய-விசாக்கப்பட்டணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பங்குகொண்டு நாடுதிரும்பிக் கொண்டிருந்த நேரம் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரான் கற்படை கப்பலில் இருந்த 148 பேர் கொல்லப்பட்டு


