ஜனாதிபதி அநுர பணிப்புரைக்கு தேர்தல் ஆணைக்குழு தடை !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு

நெருப்பாகும் முஸ்லிம் அரசியல்!

-யூனுஸ் என் யூசுப்- டீல் அரசியல்வாதிகளுக்கு அழிவு அரசியல் வியாபாரிகளுக்கு நடுக்கம் கண்டி-டாக்டர் சாபி சிஹாப்தீன் திகாமடுல்ல- சட்டத்தரணி ஹசனா இஸ்ஸதீன் திருகோணமலை- சின்ன மஹ்ரூப் கொழும்பு-டாக்டர் சாலி தேசிய

ரணிலை ஏமாற்றி விட்டார்கள்!

-நஜீப்- நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல். தேர்தல் களத்தில் முன்னாள் ஜனாதிபதி காட்சியிலே இல்லை. அவர் மூன்றாம் இடத்தில்தான் என்று நாம் சொல்லி இருந்தோம். முடிவுகளும் அப்படித்தான் வந்தது. தேர்தல்

வாழ்த்தப் போக வேண்டாம்!

-நஜீப்- (நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்) அனுர குமர திசாநாயக வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க தேர்தல் திணைக்களத்துக்கு போக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் ஆயத்தமாகி

பொது வேட்பாளர் சாதித்தார்!

-நஜீப் (நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட பெறுபேருகளை நாம் முன்பு குறிப்பிட்டிருந்தது போல ஒரு சாதாரண சித்தி என்றுதான் எடுத்துக்

ஹக்கீம் தப்புக் கணக்கு

-நஜீப்- தேர்தல் நாட்களில் அனுர குமாரவுக்கு எதிராக அபாண்டங்களைச் சொல்லி பின்னர் பல்டியடித்தார் ஹக்கீம். தேர்தல் கூட்டங்களில் சஜித் வெற்றி பற்றி சமூகத்துக்கு ஒரு எளிமையான கணக்கை கற்றுக் கொடுக்கப்

சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவியா!

-நஜீப்- நாடாளுமன்றத்தை கலைக்கும் முன்னர் பல தமிழ் சமூக ஊடகங்கள் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி என்று ஒரு கதையை சந்தைப்படுத்தி இருந்தன. இது ஒரு திட்டமிட்ட நாடகம். அதில் எதிர்பார்ப்புத்தான்

சஜித் தரப்பு முக்கியஸ்தர்கள் மூவர் OUT

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய ம க்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர். முக்கியமான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.

அநுரவுக்கு வெறும் 3 இடங்கள்; அடுத்து என்ன? – BBC

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில்,

ஆச்சர்யமானதொரு தமிழகப் பார்வை!

-நஜீப்- நாம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த பிரபலமான தமிழக அரசியல் விமர்சகர் ஒருவர் நமது தேர்தல் தொடர்பாக கடந்த 19ம் திகதி நடாத்திய ஒரு நேர்காணல் நடாத்தி இருந்தார்.

1 3 4 5 6 7 280