-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு
-யூனுஸ் என் யூசுப்- டீல் அரசியல்வாதிகளுக்கு அழிவு அரசியல் வியாபாரிகளுக்கு நடுக்கம் கண்டி-டாக்டர் சாபி சிஹாப்தீன் திகாமடுல்ல- சட்டத்தரணி ஹசனா இஸ்ஸதீன் திருகோணமலை- சின்ன மஹ்ரூப் கொழும்பு-டாக்டர் சாலி தேசிய
-நஜீப்- நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல். தேர்தல் களத்தில் முன்னாள் ஜனாதிபதி காட்சியிலே இல்லை. அவர் மூன்றாம் இடத்தில்தான் என்று நாம் சொல்லி இருந்தோம். முடிவுகளும் அப்படித்தான் வந்தது. தேர்தல்
-நஜீப்- (நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்) அனுர குமர திசாநாயக வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க தேர்தல் திணைக்களத்துக்கு போக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் ஆயத்தமாகி
-நஜீப் (நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட பெறுபேருகளை நாம் முன்பு குறிப்பிட்டிருந்தது போல ஒரு சாதாரண சித்தி என்றுதான் எடுத்துக்
-நஜீப்- தேர்தல் நாட்களில் அனுர குமாரவுக்கு எதிராக அபாண்டங்களைச் சொல்லி பின்னர் பல்டியடித்தார் ஹக்கீம். தேர்தல் கூட்டங்களில் சஜித் வெற்றி பற்றி சமூகத்துக்கு ஒரு எளிமையான கணக்கை கற்றுக் கொடுக்கப்
-நஜீப்- நாடாளுமன்றத்தை கலைக்கும் முன்னர் பல தமிழ் சமூக ஊடகங்கள் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி என்று ஒரு கதையை சந்தைப்படுத்தி இருந்தன. இது ஒரு திட்டமிட்ட நாடகம். அதில் எதிர்பார்ப்புத்தான்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய ம க்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர். முக்கியமான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில்,
-நஜீப்- நாம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த பிரபலமான தமிழக அரசியல் விமர்சகர் ஒருவர் நமது தேர்தல் தொடர்பாக கடந்த 19ம் திகதி நடாத்திய ஒரு நேர்காணல் நடாத்தி இருந்தார்.