-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇதற்குப் பின்னரும் ராஜபக்ஸாக்களை முன்னிருத்தி நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்ட கூட்டமொன்னு புதிய கட்சியொன்றை அமைக்கும் முயற்சிகளில் கடந்த ஒரு மாதங்களாக இரகசிய சந்திப்புக்களை நடாத்தி
–நஜீப்– சமகாலத்தில் உலகம்பூராவும் உணவுக்காக பிச்சை கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு இலங்கை என்ற நிலை. இந்தியா தமக்குத் தொடர்ந்தும் சாப்பாடு போடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படிச் செய்யவும்
பா.ஜ., செய்தி தொடர்பாளர்கள் நுாபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரின் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான ‘டிவி’ பேச்சு பெரும் பிரச்னையை கிளப்பிவிட்டது. பா.ஜ., மேலிடம் நுாபுரை ‘சஸ்பெண்ட்’ செய்தும்,
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் (78) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 1998-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரப் பதவியேற்றார். அவருக்கும் அப்போதைய
-ரெஹான் ஃபசல்- சரித்திரம் நியாயம் செய்யாத பேரரசர்களில் ஷேர்ஷா சூரியும் ஒருவர். ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவை ஆண்ட அவர், இறந்த பத்து ஆண்டுகளுக்குள் அவரது வம்சத்தின் ஆட்சியே முடிவுக்கு
-இது நாட்டில் மற்றுமொரு பெரும் இசு- இந்தியாவின் அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனாவின் தூதர் கி சென்ஹோங் நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை பொலன்னறுவையில்
–நஜீப்– மஹிந்த அமரவீர ஹம்பாந்தோட்டையில் அரசியல் செய்பவர். கடந்த பொதுத் தேர்தலில் இவர் மைத்திரியின் சு.கட்சி சார்பில் தேர்தலுக்கு நின்று ராஜபக்ஸாக்களின் வெட்டுக் கொத்துக்களுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு கரை
எதிர்காலத்தில் பயிற்சிப் புத்தகங்களுக்கும், அச்சிட்ட புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி புத்தகங்கள், பள்ளி பைகள், காலணிகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டில்
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா


