கோட்டா:உதயங்க சொல்வது என்ன!

–நஜீப்– மஹிந்த ராஜபக்ஸ தாயின் (தந்தினா சமரசிங்ஹ திசாநாயக்க) இளைய சகோதரியின் மகனும்  அரசியல் இராஜதந்திரியுமான உதயங்கன வீரதுங்ஹ ரணில் நமது கையாள். எங்களது தேவைக்காத்தான் நாம் அவரை அதிகாரத்தில்

கோட்டா:நிறைவேற்று அதிகாரி அல்ல- ரணில் 

1) தாம் சுதந்திரமான பிரதமர்! ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல 2) ஜனாதிபதி தொடர்பிலான கோரிக்கைகளில் பொது உடன்பாடு தேவை! தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப

ரவிக்கு ஒஸ்கார் விருது!

–நஜீப்– தற்போது ஜனாதிபதி ஜீ.ஆர். தனது மூன்று வருட ஆட்சியில் மூன்றவது அமைச்சரவையை நியமித்து நாட்டை முன்னெடுத்து வருகின்றார். இதற்கிடையில் அவ்வப் போது பல அமைச்சர்களை வெளியேற்றியும் நியமித்தும் வந்திருக்கின்றார்.

21- கானல் நீராகும்?

–நஜீப்– ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு வெளிநாட்டுப் பிரசைகளுக்கு இலங்கை அரசியலில் இடமில்லை என்ற திருத்தங்கள் 19 பிளஸ் என்ற பெயரில் 21ல் வருகின்றது என்ற ஒரு நம்பிக்கை ஏப்ரல் 9ம்

சீனா-ரஷ்யா இடையேயான ஆமூர் பாலம் திறப்பு

சீனா-ரஷ்யா நாடுகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட புதிய பாலம் பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ரஷ்ய- சீனா நாடுகளுக்கு இடையே ஆமூர் என்ற நதி குறுக்கே சீன -ரஷ்யா நாடுகளிடையே பாலம்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம்: இந்தியா விலகல்

ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 13 மடங்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) அண்மையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில்

முகமது நபிகள் குறித்த நூபுர் ஷர்மா கருத்தால் ராஞ்சியில் : 2 மரணம்

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நூபுர் ஷர்மாவின் முகமது நபிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 15 வயதான

தமிழர் பகுதியில் புத்தர் சிலை: தமிழ் மக்களின் எதிர்ப்பால்   நிறுத்தம்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த

சட்டம் ஒழுங்கு கப்பம்!

–நஜீப்– பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரனதுங்ஹ மேல் மாகாண முதலமைச்சராக இருந்த போது சில வருடங்களுக்கு முன்னர் குடிமகன் ஒருவனை அச்சுறுத்தி பலாத்காரமாக 64 மில்லியன் கப்பம்

 21 ஐ தடுத்த  கோட்டா!

கடந்த வாரம் 6ஆம் திகதியன்று அமைச்சரவையில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் முன்வைக்கப்படாமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அவரது சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும்

1 487 488 489 490 491 611