மைத்திரி மீண்டும் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதி தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது மைத்திரிபால

எரி பொருள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.?

நாளைய தினம் இரு டீசல் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ள நிலையில் டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு கப்பலில் 40

ரணிலுக்குப் பதில் உறவினர் ருவன் MP

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க

ஞானியும்  ஹக்கீமும் லடாய்!

-நஜீப்- ஒரு காலத்தில் மு.கா தலைவர் ஹக்கீம்  ரணிலை ஞானி என்றார் ஒப்பற்ற தலைவர் என்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் முறுகல் உச்சத்தில் இருந்த போது இந்த மனிதனுக்கு ஒன்றுமே

புதிய சுதந்திரதினம் ஜூலை 9.

-நஜீப்- நூறு நாட்களை எட்டி இருக்கும் கோட்டா கோ ஹோம் போராட்டம் தனது பிரதான வெற்றியை எட்டி இருக்கின்றது. ஜனாதிபதி கோட்டா தலைதெரிக்க ஓடிப்போய் இருக்கின்றார். சில நாள் நாட்டில்

மொட்டு அணி ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

மொட்டு அணி ஜனாதிபதி வேட்பாளர் ரணில். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க

கோட்டா  பதவி விலகல் கடிதம் 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தின் சட்டப்பூர்வமான தன்மையை  சபாநாயகரின் ஊடகப் பிரிவு  சற்று முன்னர்

இந்தியாவிலும் மாணவர்கள் கோட்டாவுக்கு எதிராக ஆர்ப்பட்டம்

டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கெளடில்யா மார்க் பகுதியில் உள்ள இலங்கை தூதரம் முன்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸார் தடுத்து போலீஸ்

சரத் பொன்சேகா ஜனாதிபதி !

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று அறிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்

கோட்டா எப்படி மாலே வந்தார் நாடாளுமன்றம் விசாரணை!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைதீவு அரசாங்கம் எப்படி வரவழைத்து என்பதை தெளிவுப்படுத்துமாறு கோரி மாலைதீவு தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளது

1 468 469 470 471 472 611