-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபுதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலக நேரிடும் என்று கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர் டுவிட்டர் பதிவொன்றிலே அவர் இதனை
UAE யில் ஆசிய கோப்பை இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு
-நஜீப்- தற்போதய ஜனாதிபதி இன்று தொடர்ந்தும் பொய்களைச் சொல்லி அடுத்த கட்டத்துக்கு தாவிக் கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த விளையாட்டை அவரால் தொடர்ந்தும் செய்து கொண்டு போக முடியாது. தனது வீடு
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு, 64, நாட்டின், 15வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுடில்லியில் வரும், 25ல் நடக்கவுள்ள விழாவில் அவர் பதவி ஏற்க உள்ளார். பிரமாண்ட
-நஜீப்- ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் தமது தரப்புக்கு வெற்றி. தானே அடுத்த பிரதமர் என்று சஜித் கணக்குப் பார்த்திருந்தார். அந்த எதிர்பார்ப்பில்தான் அவர் அடுத்தவர்களுடன் பேசியும் வந்தார். நான் பிரதமராகும்
68-வது தேசிய விருதுகள் சிறந்த நடிகர் சூர்யா ஆதிக்கம் செலுத்திய ‘சூரரைப் போற்று’ 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த படம் எந்தெந்த
இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளரைத் தாக்கிய ராணுவம் இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றினர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கைக்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவை என ஜோன் ஹெப்ஹின்ஸ் பல்கலைகழக பேராசிரியர் டெபோரா பிராவுட்டிகம் (Deborah Brautigam) தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி IMF
இலங்கையின் பெரும்பான்மையான பிரஜைகளின் ஆதரவுடன் இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால் இந்த மாற்றம் சாத்தியமானது என்பதை ஜனாதிபதி விக்கிரமசிங்க நினைவில் கொள்வார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
தாம் ராஜபக்சே கூட்டாளிகள் கிடையாது; ராஜபக்சேக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறேன் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக


