-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅஸ்வெசும நிவாரணத் திட்டம் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடு, முறைப்பாடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக மீளாய்வு செய்யப்படும் எனவும் தகுதி வாய்ந்த தரப்பினர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள்
-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன் போர் தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவு நேட்டோ நாடுகளுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக இருந்து வருகின்றது. தனது கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் இந்த உக்ரைன்
-நஜீப்- தமது கட்சியிலுள்ள சிலர் வரம்பு மீறி நடந்து கொள்கின்றார்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி தனது கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. ஜனாதிபதித்
-யூசுப் என் யூனுஸ் மத்திய கிழக்கிலுள்ள அனேகமான செல்வாக்கு மிக்க அரபு நாடுகள் அண்மைக் காலம்வரை அமெரிக்க நட்பு நாடுகளாக இருந்து வொசிங்டன் சொல்படியே நடந்தும் வந்தன. தற்போது ஆறு
-நஜீப்- மஹிந்த ராஜபக்ஸ தனது கட்சிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் அதே நேரம், தற்போது தனது அரசியல் வாரிசு நாமலின் நடவடிக்கை அதற்கு எதிராக இருப்பதை அவதானிக்கு முடிகின்றது. இது
-நஜீப்- சிங்கள மக்களின் பெரும் தேசபக்த வீரராகக் கடந்த காலங்களில் வலம் வந்த மாகல் கந்தே தேரர் ஜப்பானில் ஓரினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டில் இலக்காகியது இன்று நாட்டில் வைரலான
-யூசுப் என் யூனுஸ்- ஒரு காலத்தில் நேட்டோ வோர்சோ என்பன மிகவும் சக்தி வாய்ந்த இரணுவக் கூட்டணி. சோவியத் யூனியல் சிதருண்டதால் ரஸ்யா தலைமையிலான வோர்சோ காணாமல் போய்விட்டது. தற்போது
ராஜபக்ச குடும்பத்தினர் அடுத்த பிறவியில் காகம், நாய், பூனை போன்ற விலங்குகளாகவே பிறப்பார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்ளுக்கு இவ்வாறு நேரும் என
பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைப் புனரமைக்கின்ற பணிகள் தற்போது துரிதமாக நாடுபூராவிலும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் அண்மையில் பாததும்பறை வட்டாரங்களுக்கான ஐதேக. அமைப்பாளர்கள் நியமனங்களை சிரிகொத்த தயாரித்து


