எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது! நள்ளிரவு முதல் நடைமுறை

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பெட்ரோல் 92 இன் விலை லீட்டருக்கு 40

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம்: விகாராதிபதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பினையில் செல்ல அனுமதி

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுருக்கு பல நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்

ஞானம் கர்ளாவி சவுதி!

–நஜீப்– சவுதி அரோபிய தூதுவராலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் முக்கிய பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார் ஞானசாரத் தேரர். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய இனவாத பரப்புரைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்து

ஆப்: குண்டு வெடிப்பு19 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில்

நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைவு

உக்ரைனில், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரகடனப்படுத்தினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி

நினைவேந்தல் அடிப்படை உரிமை!

-நஜீப்- நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்ப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியாகத்தான் இந்த நிகழ்வுகளை

இலங்கை மக்கள் பழிவாங்கல், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக அறிக்கை

மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்

பாராளுமன்ற குழுக் கூட்டத் தீர்மானங்கள்

அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக

டவுனுக்கு அமைச்சராகும் கோட்டா!

-நஜீப்- நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்து மக்கள் கிளர்ச்சிக்கு அஞ்சி நாடு விட்டு நாடு தாவித் திரிந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டா மீண்டும் நாட்டுக்கு வந்து சில நாட்கள் அமைதியாக இருந்தார்.

ஆக்கிரமித்த இடங்கள்: ரஷ்யாவோடு இணைகுக்ம் புதின்

யுக்ரேனில் ஆக்கிரமித்த இடங்களை ரஷ்யாவோடு இணைக்கும் நிகழ்வு ரஷ்யாவில் நடந்து வருகிறது. யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோனில் மக்கள் கருத்தறிதல் என கூறப்படும் அங்கொன்றும்

1 442 443 444 445 446 610