-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு 12 ஆவது முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜானகி சிறிவர்தன மற்றும் திலினி பிரியமாலி
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற மகிழ்ச்சி பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான வெற்றி ரகசியத்தை அணியின் கேப்டன் பாபர் ஆஸம்
“பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் இருக்கவே கூடாது” இலங்கையில் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, இதில் அரசியல் தலையீடுகள், பாதுகாப்புத் தரப்பினரின்
சான் டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு ஸ்மார்ட் போன் செயலி ஒன்றை முன்னெடுத்திருக்கின்றனர். அது அல்சைமர் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் மற்றும் இதர நரம்பியல் பிரச்னைகளை
குஜராத்தின் ராஜ்கோட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரசாரத்திற்கு ஹன்சா பென் பாரத்பாய் பர்மார வந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜ்கோட்டின் கோட்டாரியா பகுதியில் இருந்து
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு இன்று(07) புத்தளத்தில் நடைபெற்றது.
– ஏ.ஆர்.ஏ. பரீல் – சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகி சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவர் 7 வருடங்களின் பின்பு அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு
-அஷ்ஃபாக்- இந்தியா, ஜிம்பாப்வே என அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த பாகிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு மங்கிப்போய் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால், தனது கடைசி
-நஜீப்- கடந்த இரண்டாம் திகதி பெரும் வளம்பரம் கொடுத்து கொழும்பில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டம் எதிர்பார்த்த இலக்குக்குப் பதிலாக பின்னடைவைச் சந்தித்தது என்றுதான் தெரிகின்றது. இந்தப் போராட்டத்துக்கு சஜித்
01. நமது மண்ணில் உள்ள அனைத்து ஊடக செயல்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்தல் 02. ஒருவரை ஒருவர் அறிதல் 03. தமக்குள் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் 04. பரஸ்பரம் ஒத்துழைப்புக்களையும் தொழி நுட்பங்களையும்


