-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில்
நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்களால் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில்
ஃபிஃபா மற்றும் கத்தார் உலகக் கோப்பை ஒருங்கிணைப்பாளர் தவிர்க்க நினைத்த, அண்மை கால தலைப்பு செய்திகளின் பட்டியல் இதுவாகும். உலகக் கோப்பை போட்டி தொடங்கும் நிலையில் ‘தன்பாலினத்தவர் பாலியல் உறவு
மலேசியா மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், தேசிய பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதற்கும் நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பெர்னாமா
-நஜீப்- உலக வரலாற்றில் தம்மை வங்குரோத்து நாடுகள் என்று இதுவரை அறிவித்துக் கொண்ட நாடுகள் வெரும் ஏழு நாடுகள் மட்டுமே. கடந்த வியாழன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கண்டி மாவட்ட சஜித்
-நஜீப்- கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளி நாடுகளுக்குத் தொழில் தேடிச் சென்றிருக்கின்றார்கள். தற்போது அரசு கொண்டு வந்திருக்கின்ற அசாதாரண வரிதான்
பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் 5,328 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். நள்ளிரவு வரை, பிகேஆர் தலைவர் 32,026 வாக்குகள்
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது லங்காவியில் தோற்கடிக்கப்பட்டார். மலேசிய அரசியலின் மூத்த அரசியல்வாதி, உண்மையில், ஐந்து வேட்பாளர்களில் நான்காவது இடத்தைப் பிடித்தார். அவர் வெறும் 4,566 வாக்குகளைப்
ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த முன்னாள் மதத் தலைவர் ருஹல்லா அலி கொமேனி இல்லத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. 1979 தொடங்கி ஈரானில் இஸ்லாமிய
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது இளம் மகளுடன் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்ததன் மூலம், அவருடைய மகளின் இருப்பு குறித்து நிலவி வந்த வதந்தி உறுதியாகியுள்ளது. வடகொரிய அதிபர் கிம்


