-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅல்ஜீரியாவில் சமூக ஆர்வலர் ஒருவர் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்தவர் பென் இஸ்மாயில்
-நஜீப்- நாடு பொருளாதார நெருக்கடிக்கு இலக்காகி இருக்கின்ற இந்த நேரத்தில் நாட்டில் எந்தத் தேர்தல்களும் கிடையாது. பொருளாதார நிலமை சீரான பின்னர்தான் இனி நாட்டில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நடாத்தப்படும்
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் TNA தலைவர் ரா.சம்பந்தனின் தலைமையில் அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் சேலைகளை தூக்கி எறிந்து விட்டு இலகுவான ஆடைகளுடன் பாடசாலைக்குப் போனார்கள். இது சமூகத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. நாடாளுமன்றத்திலும் இந்தக் கதை
பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் சையது ஆசிம் முனிர் என்பவரை பாகிஸ்தான் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். அதைப் போல படைத் தளபதிகளின் கூட்டுக் குழு தலைவராக (Chairman of
கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து குழந்தையொன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் இன்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்தே ஒன்றரை வயது
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாகவும், எனினும் பெறுபேறுகளை பெற முடியாதுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். எமது செய்திப்பிரிவு இந்த விடயம் தொடர்பில் அவரை
வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது
தமிழர்களை கொலை செய்த படைகளை கொண்டு சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு படைகளுக்கு வர்த்தமானி ஊடாக ஆணை வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
-நஜீப்- இன்று பரபரப்பான இரகசிய தகவல்களை நாட்டுக்குச் சொல்லும் புலனாய்வுத்துறை ஊடகவியலாளர் முன்னாள் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க. அவர் தற்போது சிறையில் இருக்கின்ற திலினி பிரியமாலி என்பவர் பற்றி


