-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் எனும் பகுதியில் இரட்டை சகோதரிகள் ஒரே நபரை, ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ரிங்கி
-நஜீப்- தற்போது நமது பணமாகிய ரூபாய் காசு உலக அரங்கில் செல்லாக்காசாகி வருகின்றது. இது ஆட்சியாளர்கள் நமது பொருளாதாரத்தை வழிநடாத்திக் கொண்டு வந்த ஒழுங்கு முறையால் நடந்த அழிவு. ஆட்சியாளர்களே
காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் டி.எஸ்.மெரிஞ்சி ஆராச்சி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று -02- தலா 5 ஆண்டுகள் என 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி
தன்னை ஒரு பெரிய தீவிரவாதியாக உருவாக்குவதே தனது தந்தையின் விருப்பமாக இருந்தது என்று சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன் கூறியுள்ளார். உலகிலேயே தலைசிறந்த ராணுவத்தை கொண்டிருப்பதாக
-நஜீப்- நமது மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ ஜனாதிபதியாகும் கதை இது. அரசியல்வாதிகள் வாய்க்கு வந்தபடி எதையும் பேசலாம்.! நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரப்பிரசாதங்களைப் பாவித்து எந்த பொய்களை வேண்டுமானாலும்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்
பின்லாந்து பிரதமர் சன்னா மரின், நியூஸிலாந்துக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மற்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிகா
நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்தி உள்ளது துனிசியா. இது அந்த அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க
1630.8 (SL.RU) கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற திராவிட முன்னேற்றக்கழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை கடந்த 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மிக அருகிலேயே எதிரணியின் கோல் கீப்பர் நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் கோல்வலை இருக்கிறது. அப்போது கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் செய்தது என்ன தெரியுமா? தலைக்கு மேலே சுமார்


