HAPPY NEW YEAR 2022

புத்தாண்டை வரவேற்கும் முதல்-கடைசி  நாடுகள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் தழுவிய கொண்டாட்டமாகும்.. இதற்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் இல்லை.. உலக மக்கள் ஒன்றிணைந்து

ஓவைசியை அரஸ்ட் பண்ண ரூ 22 லட்சம் தரேன்.

விக்ணேஷ்குமார் காந்தியடிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் காளிசரண் மகாராஜ் என்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வலதுசாரி அமைப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர்.

வைஷ்ணோ தேவி கோயிலில் 12 பேர் பலி

இன்று (ஜனவரி 1ஆம் தேதி, சனிக்கிழமை) காலை, இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் மக்கள் நெருக்கடி காரணமாக 12

தமிழகம்: ஜனவரி 10 வரை ஊரடங்கு!  

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப் பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார், இந்த

நியூசிலாந்தில் 2022 புத்தாண்டு பிறந்தது!

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் வாண வேடிக்கைகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். 2021 ஆம் ஆண்டு இன்றுடன் (31) முடிந்து நாளை (ஜன.1)

துணிந்தெழு சஞ்சிகை

கொழும்பில் நடைபெற்ற Creative pool’s முதலாண்டு நிகழ்வில்  துணிந்தெழுசஞ்சிகை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று  கொழும்பு Elphistone அரங்கில் Creative Pool’s முதலாண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்வில்  ஸ்கை தமிழ் மற்றும்

அமைச்சரவைதோல்வி – விதுர

தற்போதைய அமைச்சரவையே தோல்வியைத் தழுவியுள்ளது என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பொருளாதார தடை: சீன நிறுவனம்

சீனாவைச் சேர்ந்த குயிங்டா சீவின் பயோடெக் நிறுவனம் 20 ஆயிரம் டன் இயற்கை உரத்தை இலங்கைக்கு அனுப்பியது. ‘இந்த உரம், பயிர் மற்றும் நிலத்தை சேதப்படுத்தும் என்பதுடன் அதில் உள்ள

பாக்: சீனாவிடம் இருந்து 25 போர் விமானங்கள்

இந்தியா வாங்கியுள்ள ‘ரபேல்’ போர் விமானத்திற்கு போட்டியாக, சீனாவிடம் இருந்து 25 போர் விமானங்களை பாக்., வாங்குகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் பிரான்சிடம் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36

சோ்ந்து வாழ கட்டாயப்படுத்த முடியாது-உயா்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும்கூட, ஒரு பெண்ணை கணவருடன் சோ்ந்து வாழ கட்டாயப்படுத்த முடியாது என குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக குடும்பநல நீதிமன்றம்

1 391 392 393 394 395 415