-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசர்வதேச அழுத்தம் அதிகரித்தாலும் போர் தொடரும் -இஸ்ரேல் ஜெருசலேம்: சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல்
-நஜீப்- 2024 வரவில்லா செலவுகள்! வரவில்லாத செலவுகள், இது எப்படிச் சாத்தியம்? அப்படி ஒர் செலவு வழக்கில் கிடையாது. இது எமது வாதம். வரவில்லாத செலவுகளைச் செய்வோர் ஏதாவது ஓர்
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள கேமரான் ஏர்பார்க் கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறார்களாம். அந்த காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கால்நடைகளாகவும்
நாம் 19 வயதில் கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருப்போம். ஆனால், இந்த நபர் 19 வயதிலேயே உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார். யார் அவர்? எப்படி அவரால்
-நஜீப்- தேர்தல் அறிவிப்பு யாருடைய வேலை! கழுதையில் வேலையை நாய் செய்யப் போன நிகழ்வுகள் நடப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இது போலத்தான் நமது நாட்டில் தேர்தல் அறிவிப்புக்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
வரவிருக்கும் 2024 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருவது
காசாவில் உள்ள பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார், காசா பகுதியில் உள்ள சுரங்கப் பாதைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சில இஸ்ரேலிய பணயக்கைதிகளை சந்தித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் திங்களன்று
பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார்.வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர் பதவியில்
வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு சாட்டிலைட் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியிருந்த நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இந்த உலகிலேயே மிகவும் மர்மமான ஒரு
வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.


