ஜனாதிபதித் தேர்தல் 2024 பிந்திய கள நிலவரம்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் செல்வாக்குத் தொடர்பான பிந்திய கணிப்பு (18.09.2024 இது. 1.திசைகாட்டி       46-% 2.தொலைபேசி   33-% 3.சிலிண்டர்          12-%

உலமா சபையின் பேரில் விஷப் பிரச்சாரம் ரஹ்மான் எம்பி என்ன சொல்கின்றார்.?

நேற்று (19.09.2024) உலமா சபையின் பேரில் வெளியான போலிப் பிரச்சாரம் தொடர்பாக எதிரும் புதிருமான கதைகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பாக என்பிபி. முக்கியஸ்தர்களும் நம்மைத் தொடர்பு

மொசாடும் அனுர வெற்றியை உறுதி செய்கின்றது

நாளை இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் அனுர குமாரவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்று இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை உறுதி செய்கின்றது. இது பற்றி தனது செய்திக் குறிப்பில்

22 மாவட்டங்களில் ரணில் முன்னிலையில்-சுசில்  

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க 22 மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே

சமூக ஊடகங்கள்: பொலிஸார் கடும் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும்

புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம்!

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச்செய்வது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஐந்தாம் தர

இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்குள் இந்தியாவின் இறையான்மை கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றியடைய வைக்கும்

அனுபவம் பற்றிய முட்டால்கள் கதை

NPP பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் ஆட்சி செய்ய முடியாமல் போகும் என்ற ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. முன்பு அனுர வெற்றி பெற மாட்டார் என்று

அனுரவுக்கு-திசை காட்டிக்கு வாக்களிப்பது எப்படி?

இந்தத் தேர்தலில் அப்படி வாக்களிக்கலாம் இப்படி வாக்களிக்கலாம் என்று கதைகள் சொல்லப்பட்டாலும் வழக்கமான புள்ளடியில் வாக்களிப்பதுதான் ஆரோக்கியமானது. கடந்த காலங்களில் 99 சதவீதமானவர்கள் இப்படித்தான் வாக்களித்திருகின்றனர். இலக்கங்களில் வாக்களிக்கப் போய்

தப்பியோடுவோரும் அடக்கி வாசிப்போரும்

21ம் திகதி நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளை முன்கூட்டித் தெரிந்திருக்கும் ஊழல் பேர்வளிகள் தற்போது நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருகின்றனர் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் நடப்பது

1 332 333 334 335 336 607