சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவியா!

-நஜீப்- நாடாளுமன்றத்தை கலைக்கும் முன்னர் பல தமிழ் சமூக ஊடகங்கள் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி என்று ஒரு கதையை சந்தைப்படுத்தி இருந்தன. இது ஒரு திட்டமிட்ட நாடகம். அதில் எதிர்பார்ப்புத்தான்

சஜித் தரப்பு முக்கியஸ்தர்கள் மூவர் OUT

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய ம க்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர். முக்கியமான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.

அநுரவுக்கு வெறும் 3 இடங்கள்; அடுத்து என்ன? – BBC

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில்,

ஆச்சர்யமானதொரு தமிழகப் பார்வை!

-நஜீப்- நாம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த பிரபலமான தமிழக அரசியல் விமர்சகர் ஒருவர் நமது தேர்தல் தொடர்பாக கடந்த 19ம் திகதி நடாத்திய ஒரு நேர்காணல் நடாத்தி இருந்தார்.

நமது முன் கூட்டிய தேர்தல் முடிவு.

இது தேர்தலுக்கு முன்னர் (18.09.2024) ஜனாதிபதி தேர்தல் பெருபேறுகள் தொடர்பாக நாம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்த வேட்பாளர்களின் வாக்குவீதம். இது எவ்வளவு தூரம் நியாயமாக இருந்திருக்கின்றன என்று ஒரு முறை

தப்பியோடுவோரும் தலைமறைவாவோரும்!

-நஜீப்- ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை முன்கூட்டித் தெரிந்து வைத்திருக்கும் ஊழல் பேர்வளிகள் தற்போது நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகத் தெரிகின்றது. இப்படி 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில்

புதிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய

தமிழருக்கு புதிய தலைமை!

-நஜீப்- இந்த ஜனாதிபதித் தேர்தலில்  தமிழ் அரசியல் தலைமைகளின் உண்மையான உருவத்தை மக்கள் கண்டு கொள்ள முடிந்தது. அத்துடன் தமிழ் மக்களின் கணிசமான தொகையினர் தெற்கு அரசியலுடன் இணங்கிப் போகின்ற

சர்வதேச ஊடகங்களின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன. பல முக்கிய சர்வதேச ஊடகங்களின்

தப்பியோடும் மகிந்த சகாக்கள் – சிக்கிய முக்கிய புள்ளி

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சியுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள், மோசடிகளுடன் ஈடுபட்ட பலர் பல

1 331 332 333 334 335 607