-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read MoreSJB விதித்துள்ள நிபந்தனை பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமது கட்சியுடன் கூட்டணியமைக்க வேண்டுமென்றால், அதற்கு நிபந்தனையாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும்
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலைக்கு தானே சிபாரிசுக் கடிதம் வழங்கியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசினால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம் (01) இந்த சந்திப்பு
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு நிறைவடைந்துள்ளது.எனினும், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்கள் வெளியிடப்படவில்லை. கூட்டம் நிறைவடைந்தவுடன் தமிழ் அரசியல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு
-யூனுஸ் என் யூசுப்- டீல் அரசியல்வாதிகளுக்கு அழிவு அரசியல் வியாபாரிகளுக்கு நடுக்கம் கண்டி-டாக்டர் சாபி சிஹாப்தீன் திகாமடுல்ல- சட்டத்தரணி ஹசனா இஸ்ஸதீன் திருகோணமலை- சின்ன மஹ்ரூப் கொழும்பு-டாக்டர் சாலி தேசிய
-நஜீப்- நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல். தேர்தல் களத்தில் முன்னாள் ஜனாதிபதி காட்சியிலே இல்லை. அவர் மூன்றாம் இடத்தில்தான் என்று நாம் சொல்லி இருந்தோம். முடிவுகளும் அப்படித்தான் வந்தது. தேர்தல்
-நஜீப்- (நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்) அனுர குமர திசாநாயக வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க தேர்தல் திணைக்களத்துக்கு போக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் ஆயத்தமாகி
-நஜீப் (நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்) தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட பெறுபேருகளை நாம் முன்பு குறிப்பிட்டிருந்தது போல ஒரு சாதாரண சித்தி என்றுதான் எடுத்துக்
-நஜீப்- தேர்தல் நாட்களில் அனுர குமாரவுக்கு எதிராக அபாண்டங்களைச் சொல்லி பின்னர் பல்டியடித்தார் ஹக்கீம். தேர்தல் கூட்டங்களில் சஜித் வெற்றி பற்றி சமூகத்துக்கு ஒரு எளிமையான கணக்கை கற்றுக் கொடுக்கப்


