பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..!

கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ நகருக்கு கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. அந்த விமானத்தில்

காசா கொடூரங்கள்:உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேல்!

தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது.

நள்ளிரவில் பரவிய தீ..43 பேர் பலி,

வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். பலர் மோசமாக காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வங்கதேச தலைநகர்

புதுக் கதை கூறும் வஜிர!

-நஜீப்- நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார் என்று முன்பு சொல்லி இருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி விடயத்தில் நாட்டு மக்களுக்குப் பொய்யுரைத்த கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போது நீதிமன்றத்தையும் ஏமாற்ற முனைந்துள்ளமை தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாத

பூவோடு சேர்ந்த நார்.!

-நஜீப்- தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு இப்போது எல்லோரும் ஜேவிபி. தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை அழைத்து கூக்குரல் போடுவது நமது அரசியலில் ஒரு பெஷனாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. தன்னை ஒரு

காத்தான்குடி:அங்கே என்னதான் நடக்கின்றது!

பொலிஸார் குவிப்பு:  அதிரடிக் கைதுகள் மட்டக்களப்பு-காத்தான்குடி பகுதியில் முஸ்லிம்களின் அதிகாலை நடைபெற்ற சுற்றிவலைப்பில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கம் முயற்சிகளில் ஈடுபட்டார்களா? என்ற

தடுமாறும் தனித்துவ தலைமைகள்!

-நஜீப்- நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை அரசியல் கட்சிகள் அனைத்தும் போல தன்னலத்துக்காக வரும் பொதுத் தேர்தலில் சஜித்துக்கு பின்னால் நிற்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருந்தாலும்,  தேர்தல்களைப் பொறுத்து முடிவுகள் வித்தியாசமாக

வருகின்றது பொதுத் தேர்தல்!

-நஜீப் பின் கபூர்- ரணில்-ராஜபக்ஸாக்கள் தீர்மானம்! பிரதமர் பதவிக்கும் பசில் களத்தில்! நாட்டில் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல்தான் என்று எல்லோரும் நம்பி இருந்தார்கள்.

சர்வதேச சாரணிய மா நாட்டில் ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி பங்கேற்பு!

-யும்னா என் அம்ரா- இன்றுடன் (26.02.2024) நிறைவடைகின்ற சர்வதேச சாரணிய (10) பத்தாவது மா நாட்டில் கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி குருளைச் சாரணியர்களும் பங்கு பற்றி இருந்தனர்.

1 31 32 33 34 35 281