-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பொதுக்கூட்டத்தில்
ஹமாஸின் காசா தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். ஹமாஸை ஒழிப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்த கொலை போருக்கான முடிவாக
டன் பியசாத் தொடர்பு: ஜனாதிபதி அனுராவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டும் துப்பாக்கி சூடும் ரணில் சகா துசித அல்ஒலுவ நாடகம் தொடர்!


