-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More1981 OCT. 6 TIME 12.44 TO 12.46 P.M எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்தின் கொலையைப் பார்க்க ஆர்வமானவர்களுக்கு மட்டும்…!
-விடி வெள்ளி- நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஒரு மாநகர சபை மேயர், இரண்டு பிரதி மேயர்கள், ஒரு நகர சபை தவிசாளர் மற்றும் இரண்டு நகர சபை பிரதித்
வங்கதேசத்தில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட
நம்பமுடியாத சந்திப்புகள்! கொழும்பு நகர முதல்வர் ஆளும் தரப்பில் எதிரணியில் என்று ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் செய்திகள் நிமிடத்துக்கு நிமிடம் வெளியாகி அது அனேகமாக கேளிக் கூத்தாகவும் அமைந்து விடுகின்றன.


