-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅடுத்த வருடம் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சின் அதிகாரிகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதமளவில்
ஈரான் நாட்டிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, எண்ணெய் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் குறிப்பாக சீனாவின் தன்னிச்சையான
“எங்களிடம் உணவு உண்பதற்கோ அல்லது வீட்டு வாடகை கொடுப்பதற்கோ பணம் இல்லை. கடந்த மூன்று மாதங்களாக அனைவரும் அபுதாபியில் சம்பளம் இல்லாமல் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.” 45 வயதான
-நஜீப்- நன்றி ஞாயிறு தினக்குரல் -29.06.2025 செம்மணியில் பூகம்பம் வெடிப்பு! ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் தமிழர் பகுதிக்கு வந்து மக்களுக்கு ஒரு நம்பிக்கையக் கொடுத்து விட்டுப்


