-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல் திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தரைக் குடியமர்த்தியது தவறு என தற்போது நடவடிக்கைகள்.! சம்மந்தப்பட்டவர்கள் தற்போது தடுப்புக்காவலில். இதில் சில தேரர்களும் அடக்கம். சிலர் ஜனாதிபதியிடம் சொல்லி
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில் தான் ஈரான் மீதான தடைகளை நீக்கினால் அணுஆயுதம் தயாரிப்பை
நஜீப் நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல் கடந்த சில தினங்களுக்குமுன் போதை ஒழிப்பு கூட்டத்துக்கு நுவரெலிய சென்ற ஜனாதிபதி அனுர மலை முகடுகளில் ஏறி இறங்கினார். ஜனாதிபதி ஒருவர் இப்படி மலைகளில்
நஜீப் நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல் மக்கள் ஆணையால் என்பிபி அதிகாரத்துக்கு வந்ததும் இதனால் இனவாதிகள் அங்கு பட்டுப்போய் பலயீனமாகி இருப்பதும் தெரிந்ததே. இந்த நேரத்தில் மீண்டும் அபேராமாவில் இனவாதிகள் அனைவரும்


