-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவங்கதேச தலைநகர் டாக்காவில் பள்ளி ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒட்டுமொத்தப் புத்த மடங்களையும் அதிர வைக்கும் ஒரு சம்பவம் அங்கு நடந்துள்ளது. புத்தத் துறவிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு மாபெரும் பாலியல் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு


