-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபிரிட்டனில் காப்பீடு பணம் 5 லட்சம் பவுண்டுகள் இந்திய மதிப்பில் ரூ. 5.4 – ஸ்ரீ லங்கா மதிப்பில் 18.8 கோடி பெறுவதற்காக மருத்துவர் ஒருவர் தனது முழங்காலுக்கு கீழ்
-நஜீப்- நன்றி ஞாயிறு தினக்குரல் 27.07.2025 இன்னும் நான்கு வருடங்களுக்கு தேர்தல்களே கிடையாது என்று தேர்தல் ஆணையாளர் சமன்சிரி ரத்நாயக்க ஒரு வைபத்தில் பேசினார் என்று எதிரணிக்கு விசுவாசமான ஒரு
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கா, அவரது முடிவை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஜி-7 நாடுகள் அமெரிக்கா ஆதரவு கொள்கைகளை கொண்டிருக்கின்றன.
சர்வதேச ஊடகங்கள் இஸ்ரேலுக்கு கடிதம்! காசாவில் நிலவும் உணவு பஞ்சம் காரணமாக ஊடகவியலாளர்கள் பட்டினியை எதிர்கொள்வதாக முன்னணி ஊடக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. பிபிசி, ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ் மற்றும்
சட்டென மோடி கொடுத்த ரியாக்ஷன் பிரதமர் மோடி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி – இங்கிலாந்து பிரதமர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.


