-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபட்டினியால் பலியாகும் உயிர்கள்! இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் காரணமாக காசா கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது. பட்டினி காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. காசாவில் மூன்றில்
ஒரு புத்தகத்தின் விலை 400 கோடி நம்புவீர்களா? அதன் இலங்கை விலை 1397 ரூபா!
நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அப்துல் ஃபத்தா மஹ்தி வலியுறுத்தியுள்ளார். நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில், ஜூலை 16ஆம் தேதி நிமிஷா
‘அதிரப்போகும் புலனாய்வாளர்களின் கைது’
-நஜீப்- நன்றி ஞாயிறு தினக்குரல் 27.07.2025 செல்லாக்காசுடன் சந்தைக்கு போனவன் கதையை விரிவாக விளக்கத் தேவையில்லை. அது போலதான் பிரதான எதிர்க் கட்சி நிலை. தயாசிரிக்கு பதவி என்ற செய்தியால்


