-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு
நஜீப் பின் கபூர் நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல் உப்புச் சப்பில்லாத செய்திகளும் அதனை நம்பி சந்தியில் நடக்கின்ற விமர்சனங்களும்! ***** ‘ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் குறுக்குவழி வருமானங்களை இழந்த
ராஜாக்கள் நாடுகளை ஆட்சி செய்கின்ற காலங்களில் குதிரைப்படை என்று ஒரு தனிப்படைப் பிரிவே இருந்தது. மேலும் குடிமக்களின் நலன்களைப் பார்ப்பதற்காக மன்னர்கள் குதிரைகளில் சவாரி செய்த கதைகளும் நிறையவே இருக்கன்றன.
071 – 8598888 police whatsapp no.


