-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப் பின் கபூர்- ஹக்கீம் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டது. நாம் சில தினங்களுக்கு முன்னர் எமது இணையத்தில் பதிவு செய்திருந்தபடி அனைத்து இடங்களிலும் ஹக்கீமின் கட்சி வேட்புமனுக்கள் வெளியேற்றப்பட்டு
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (04.04.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார். இதற்கிடையே அங்கு வைத்து பிரதமர் மோடியை வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இறக்குமதி வரி குறித்து, உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை
சர்வதேச நீதி மன்றத்துக்கு நிசந்த சில்வா வழங்கிய வாக்குமூலம்! (சிங்களத்திலான மொழிபெயர்ப்பு)
“நாளை விடிய தலைவரின் மற்றுமொரு வாக்குறுதி காற்றில் பறக்கும்” நமக்கு நெருக்கமான ஒரு வேட்பாளர், அவர் கட்சி சமர்ப்பித்த வேட்பு மனு நிரகரிக்கப்பட்டிருந்தது. அது பற்றி நாம் விசாரித்த போது
ரிசேவ் படை விரட்டியடிப்பு! ஜனாதிபதி மாளிகை மீட்க்கப் பட்டுவிட்டது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து அம்பாறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இறக்காமம் குவாஷி