-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி 16.11.2025 ஞாயிறு தினக்குரல் அனுர அதிகாரத்துக்கு வந்த பின்னர் பொது எதிரணி வரும் 21ம் திகதி நடத்த இருக்கின்ற ஹிட்லருக்கு எதிரான பேரணி ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு
நஜீப் நன்றி 16.11.2025 ஞாயிறு தினக்குரல் சுதந்திரத்துக்குப் பின்னர் என்பதாவது வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி அணுர சமர்ப்பித்து அதற்கான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டால்
டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். உயிரிழந்த எட்டு பேர் யார்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று நடந்த மிக மோசமான தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இது அங்குப் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டில்
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்த வழக்கில் 13 பேர் பலியாகினர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் சதித்திட்டம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் டெல்லி தாக்குதலின்
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை


