-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் சஜித் அணிக்குள் இப்போது கடுமையான முறுகல் நிலை. அர்சத டி சில்வா நடவடிக்கைகள் சஜித்துக்கு இசைவாக இருப்பதாகத் தெரியவில்லை. இது தவிர கட்சியில் இருக்கின்ற
நஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் சனத் பாலசூரிய: ‘WHO IS LASANTHA’ யாரிந்த லசந்த நூல் ஆசிரியர். தற்போது ஜேர்மனியில் வசிக்கின்றார். முன்னாள் தொழில் ரீதியலான ஊடகவியலாளர் சங்கத் தலைவர்.


