புத்தளம்: நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த இளம் தாய்

புத்தளம் பாலாவி கரம்பை முனிஸ்தியாபுரம் பிரதேசத்தை சேர்ந்த  24 வயதான இளம் தாய் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுமித் அன்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

ஆண் 1 பெண் 3

ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த இளம் தாய் | Young Mother Gave Birth Four Children

ஒரு ஆண் குழந்தையையும் மூன்று பெண் குழந்தைகளையும் தாய் பெற்றெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் சிறார் நோய்கள் தொடர்பான சிறப்பு மருத்துவர் சூரின் ஜெயவர்தனவின் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

Previous Story

துண்டு விழும் தொகையை ஈடுசெய்ய கொள்ளையிட்ட பணத்தை கொண்டு வர வேண்டும்:ஓமல்பே சோபித தேரர்

Next Story

பாகிஸ்தான் வெள்ளம்; 100 கி.மீ. நீளத்திற்கு உருவான  ஏரி