ஏமாற்றம்:ஜனாதிபதி பதவி விலகவில்லை! பதில் கடமையே ரணில் பார்க்கின்றார்!

ரூபவாஹினி OUT

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினி OUT

அரச ரூபவாஹினி சற்று முன்னர் தனது சேவையை இடை நிறுத்தியும் இருக்கின்றது அது ஏன் என்று புரியவில்லை.

Previous Story

ஜனாதிபதியாக ரணில் பதவி ஏற்க கூடாது! கொழும்பை சுற்றிவளைப்போம்!

Next Story

கொழும்பில்  துப்பாக்கிச்சூடு: ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் இராணுவ வீரர் காயம்