அரசாங்க ஊடகங்களை தாக்கும் முயற்சிக்கும் போராட்டக்காரர்கள்
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளரதெரிவித்தார்.
அத்துடன் தற்போது ரனில் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.