பாக்:படுகொலை  பிரியந்த  குடும்பத்திற்கு 1 00,000 அமெரிக்க டொலர்கள்

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான PTI அறிவித்துள்ளது.

இதன்படி, 100,000 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா. 202,52,320.00) மற்றும் அவரது முதல் மாத சம்பளமான 1667 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா.337606.17) பணம், பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டமைக்கான ஆவணங்களை PTI கட்சி, வெளியிட்டுள்ளது.

Funds of 100000 US $ and first salary of 1667 US Dollar committed by Rajco Industries for next 10 years and announced by Prime Minister @ImranKhanPTI has been transferred to the account of Widow of deceased Sri Lankan Manager Mr Priyantha Kumara in Sri Lanka pic.twitter.com/ImZ8URPiHd

— PTI (@PTIofficial) January 17, 2022

Previous Story

மோசமான செயல்! கலாநிதி ஹரினி பகிரங்க குற்றச்சாட்டு

Next Story

தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிய முடிவு.!அதிர்ச்சியில் ரஜினி குடும்பம்.!!