சக்தி போதாது வாக்கு தேவை!

அண்மையில் பெருந் தொகையான முஸ்லிம்கள் பொலன்னறுவையில் நடைபெற்ற ஆளும் தரப்புக் கூட்டமொன்றில் கலந்து கொண்டனர். அங்கு கூடியிருந்தவர்கள் வேட்பாளர் ரணசிங்ஹ முஸ்லிம்களுக்கு நல்ல சக்தி என்று சிலாகித்து ஜனாதிபதி முன் பேசினார்கள்.

அப்போது ஜனாதிபதி கோதா சக்தி என்று சொன்னால் மட்டும் போதாது வாக்குப்போடவும் வேண்டும். என்று அவர்களிடத்தில் திருப்பிக் கேட்டுக் கொண்ட சம்பவமொன்றும் அங்கு நிகழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

முஸ்லிம் தலைவர்கள் தம் சமூகத்தை விற்று பிழைக்கின்றார்கள்!

Next Story

தேர்தல் செலவு 1000 கோடி